இந்திரஜித்!

Jun 08, 2026,12:27 PM IST

- பாரதிராஜன்


இலங்கையின் மன்னன்  இராவணேஸ்வரன் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித்!

இவன்பிறந்ததும் இடி இடித்து மின்னல் தோன்றியது!

இராவணண் ஜோதிடவல்லுநன்!

தன் மகனுக்கு எல்லா கிரகங்களும் நன்மை செய்ய வேண்டினான்!

சனி மட்டுமே மேகநாதனுக்கு உதவவரவில்லை!

எல்லா சாஸ்திரமும் 

தெளிவறக்கற்றான்!




பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளை வென்றதாக சரித்திரம்!

இராம இராவண வதத்தில் இலக்குவனை பிரம்மாஸ்திரம் கொண்டு வீழ்த்தினான்!

அனுமன் சஞ்சீவி மலை மூலமாக பிழைக்க வைத்ததை எண்ணி கோபப்பட்டான் இந்திரஜித்!

மேகநாதன் ஒரே அம்பினால்

லட்சகணக்கான வானர வீரர்களை அழித்தான்!


இனிமேல் இராமலட்சமணைர்களை வதம் செய்ய இயலாது என்பதால் 

தந்தையிடம் தனயன்  சீதாவை விட்டு விடு சண்டை வேண்டாம் என்றான்  தந்தை கேட்காததால் போருக்குச்சென்றான்!

மேகநாதனை வெல்ல பகல்நேரமே நன்று முதலில் 

அவனின் தேரை உடைத்து பின்பே அவனை அழிக்க முடியும் என வீபிஷணன் சொல்கேட்டு மேகநாதன் அழிக்கப்பட்டான்!


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்