- ஞா.சொர்ணதீபம்
பூமி பசுமை போர்த்திடுமே
பூவுலக வாழ்வு உயர்ந்திடுமே,
பறவைகள் பாடி பறந்திடுமே
விலங்குகள் யாவும் மகிழ்ந்திடுமே

விவசாயம் வளமாய் பெருகிடுமே
விவசாயி வாழ்வும் உயர்ந்திடுமே
விளைபொருள் பொங்கிப் பெருகிடுமே
மானிடர் வயிறு நிறைந்திடுமே
விண்ணின் பரிசாய் வந்திடவே
மண்ணின் மகிழ்ச்சி நிறைந்திடவே
உலகம் செழிக்க
செய்திடுமே
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}