உஷ்ஷப்பா.. இப்பவே கண்ணக்கட்டுதே... என்னாடா வெயிலு இது... என்று சொல்லும் அளவிற்கு வெயிலின் கொடுமை தாங்க முடியல... வெயில்ல போயிட்டு வீட்டுக்குள்ள வந்தா கொஞ்ச நேரத்துக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது. அந்த அளவுக்கு வெளியே வெயில் சுள்ளுனு அடிக்குது.
சரி தண்ணிய தொறந்து மூஞ்சிய கழுவலாம்னா பைப்பைத் திறந்தா மூஞ்சி அவிஞ்சு போகும் அளவுக்கு ஹாட் வாட்டரா கொட்டுது. சரி என்னத்த செய்யனு... கொஞ்ச நேரம் ஏசிய போட்டு உட்கார்ந்து போன் பார்க்கலானும் போனா போனை ஓப்பன் பண்ணினா அங்க மட்டும் என்னவாம்.. வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரியே மீம்ஸ்களை போட்டு கலக்குறாங்க..
வந்தது வந்தாச்சு, வாங்க நாமளும் 4 மீம்ஸ்களைப் படிச்சு கொஞ்ச தலை வலியைப் போக்கிக்கலாம்...!

அட ஆமப்பா... இது தெரியாம போச்சே...!!!
வெயில் காலத்துலே வெப்ப நிவாரணநிதி குடுத்தால் என்ன...
ஒடஞ்சுபோன போனுக்கு டெம்பர் கிளாஸ் எதுக்கு...
ஆதார் கார்டுல இருக்குறதே மூஞ்சியே பரவாயில்ல போல...
எவ்வளவு சுத்தினாலும் கிடைக்கல... மாமா...
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}