சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிப்., 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
பொதுவாக தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், முழுமையான பட்ஜெட்டிற்குப் பதிலாக அரசின் அடுத்த சில மாதங்களுக்கான செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவை ஆலோசித்து ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் புதிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
பூங்கோதையின் கணக்கு!
அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை.. ராமலிங்க அடிகளார் வள்ளலாராக மாறிய கதை!
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
{{comments.comment}}