சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிப்., 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
பொதுவாக தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், முழுமையான பட்ஜெட்டிற்குப் பதிலாக அரசின் அடுத்த சில மாதங்களுக்கான செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவை ஆலோசித்து ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் புதிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}