சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிப்., 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
பொதுவாக தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், முழுமையான பட்ஜெட்டிற்குப் பதிலாக அரசின் அடுத்த சில மாதங்களுக்கான செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவை ஆலோசித்து ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் புதிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}