ஆகவே மக்களே, செப்டம்பர்  22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை.. என்ன மேட்டர் தெரியுமா?

Aug 28, 2023,01:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 22ம் தேதி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ம் தேதி வரை இந்த விடுமுறை நீடிக்கும்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது காலாண்டுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அதாவது 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேபோல 6ம் வகுப்பு முதல்  10ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.



பிளஸ் 1 மற்றும் பிளஸ்டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடக்கும். இதைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறைகள் தொடங்கும். 1ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படும். 4 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம்  தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும்.

காந்தி ஜெயந்தியுடன் காலாண்டு விடுமுறை முடிவுக்கு வந்து அக்டோபர் 3ம் தேதியிலிருந்து பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

அதிகம் பார்க்கும் செய்திகள்