ஆகவே மக்களே, செப்டம்பர்  22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை.. என்ன மேட்டர் தெரியுமா?

Aug 28, 2023,01:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 22ம் தேதி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ம் தேதி வரை இந்த விடுமுறை நீடிக்கும்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது காலாண்டுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அதாவது 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேபோல 6ம் வகுப்பு முதல்  10ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.



பிளஸ் 1 மற்றும் பிளஸ்டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடக்கும். இதைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறைகள் தொடங்கும். 1ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படும். 4 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம்  தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும்.

காந்தி ஜெயந்தியுடன் காலாண்டு விடுமுறை முடிவுக்கு வந்து அக்டோபர் 3ம் தேதியிலிருந்து பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

news

சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்

news

மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?

news

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?

news

புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு

news

தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?

news

சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்