இன்று ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை,
குரோதி ஆண்டு, சித்திரை,
வளர்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்
இன்று மாலை 04.47 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 05.17 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உண்டு. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.45 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
உழவு மாடுகள் வாங்க, கட்டிடம் கட்டுவதற்கு, மரங்கள் நடுவதற்கு, ஆபரணங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குல தெய்வத்தை வழிபடுவதால் குடும்பம் செழிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தோல்வி
ரிஷபம் - பரிசு
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - சுகம்
கன்னி - கவலை
துலாம் - வெற்றி
விருச்சிகம் - நன்மை
தனுசு - அச்சம்
மகரம் - கவலை
கும்பம் - சிக்கல்
மீனம் - ஆதரவு
செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்
சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
{{comments.comment}}