எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!

Apr 06, 2026,11:06 AM IST

- ச.அகல்யா


அம்மா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச... 

காதலி, மனைவி, மகள் என மூன்றெழுத்து உறவுகள் வரலாம்.


அப்பா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச... 

காதலன், கணவன், குமாரன் என நான்கெழுத்து உறவுகள் வரலாம்.


ஆனால், தாய்மாமன் என்ற உறவை மிஞ்ச 

எவராலும் முடியாது!


அது என்னவோ தெரியவில்லை... 

தாய், தந்தை பாசத்தையும் மிஞ்சியது அவனின் பாசம். 


ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும், 

அவன் முகத்தில் புன்னகையை மட்டுமே நான் கண்டுள்ளேன்.


எத்தனை மாமன்கள் இருந்தாலும்,

'தாய்மாமன்' என்பவன் எப்போதும் என் கண்களுக்குச் சிறந்தவன் தான்.




தன் தங்கை மகளைத் தன் சொந்த மகள் என நினைத்தவன் அவன்.


என்னைத் தன் மகளாகக் கருதியவனுக்கு, 

நான் இன்று ஒரு பதவி உயர்வு அளித்துள்ளேன்...


தாய்மாமன் என்ற உறவைத் தாண்டி, 

அவன் இன்று எனக்கு 'அப்பா'!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை

news

சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!

news

கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரித கதியில் வழக்குப் பதிவு, விசாரணை.. முதல்வர் விஜய்

news

என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி

news

500 ரூபாய் பென்சனுக்காக 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

news

Monday Motivation: உரைகாரன்.. மெளனம்.. நம்பிக்கை.. முனைவர் தங்கலட்சுமியின் 3 முத்துக் கவிதைகள்!

news

திங்கள் சிந்தனை: எப்படிப்பட்ட ஆசைக்கு இந்த பிரபஞ்சம் உன்னுடன் வரும்?

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்