எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!

Apr 06, 2026,11:06 AM IST

- ச.அகல்யா


அம்மா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச... 

காதலி, மனைவி, மகள் என மூன்றெழுத்து உறவுகள் வரலாம்.


அப்பா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச... 

காதலன், கணவன், குமாரன் என நான்கெழுத்து உறவுகள் வரலாம்.


ஆனால், தாய்மாமன் என்ற உறவை மிஞ்ச 

எவராலும் முடியாது!


அது என்னவோ தெரியவில்லை... 

தாய், தந்தை பாசத்தையும் மிஞ்சியது அவனின் பாசம். 


ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும், 

அவன் முகத்தில் புன்னகையை மட்டுமே நான் கண்டுள்ளேன்.


எத்தனை மாமன்கள் இருந்தாலும்,

'தாய்மாமன்' என்பவன் எப்போதும் என் கண்களுக்குச் சிறந்தவன் தான்.




தன் தங்கை மகளைத் தன் சொந்த மகள் என நினைத்தவன் அவன்.


என்னைத் தன் மகளாகக் கருதியவனுக்கு, 

நான் இன்று ஒரு பதவி உயர்வு அளித்துள்ளேன்...


தாய்மாமன் என்ற உறவைத் தாண்டி, 

அவன் இன்று எனக்கு 'அப்பா'!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?

news

2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!

news

" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு

news

NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!

news

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

news

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்

news

தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு

news

Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!

news

பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்