- ச.அகல்யா
அம்மா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச...
காதலி, மனைவி, மகள் என மூன்றெழுத்து உறவுகள் வரலாம்.
அப்பா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச...
காதலன், கணவன், குமாரன் என நான்கெழுத்து உறவுகள் வரலாம்.
ஆனால், தாய்மாமன் என்ற உறவை மிஞ்ச
எவராலும் முடியாது!
அது என்னவோ தெரியவில்லை...
தாய், தந்தை பாசத்தையும் மிஞ்சியது அவனின் பாசம்.
ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும்,
அவன் முகத்தில் புன்னகையை மட்டுமே நான் கண்டுள்ளேன்.
எத்தனை மாமன்கள் இருந்தாலும்,
'தாய்மாமன்' என்பவன் எப்போதும் என் கண்களுக்குச் சிறந்தவன் தான்.

தன் தங்கை மகளைத் தன் சொந்த மகள் என நினைத்தவன் அவன்.
என்னைத் தன் மகளாகக் கருதியவனுக்கு,
நான் இன்று ஒரு பதவி உயர்வு அளித்துள்ளேன்...
(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)
RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!
மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!
Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்
இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!
{{comments.comment}}