- கவிதா அறிவழகன்
இறைவனின் அழகிய படைப்புகளில் ஒன்று
ஆன்மா!
அழகிய இதயத்தினுள்
சப்தமில்லாமல் ஒளிந்து
கொண்டிருக்கிறது!
அது நமது பயணங்களின்
வழிகாட்டியாகவும்,
நாம் செய்யும் செயல்களிலும்,
நாம் பேசும் சொற்களிலும்,
துணை நிற்கின்றது!
நம்மில் சில ஆன்மாக்கள்
மரணத்தின் விளிம்பில் இருக்கையில்,
ஆன்மாவின் வலிகளும்,
வேதனைகளும்,
வார்த்தைகளால் மதிப்பிடமுடியவில்லை!

ஆண்டவனின் படைப்புகளில்
இந்த வேதனைக்கு ஏன்
பதில் இல்லை?
பதில் இல்லையெனினும்,
நம்பிக்கை மட்டும்
ஆன்மாவின் மௌன வெளிச்சமாக
எஞ்சுகிறது!
நான் இறைவனின்
பாதங்களில்
என் கோரிக்கையை
வைக்கின்றேன்!
எல்லா ஆன்மாக்களின்
புண்ணியங்களை
கணக்கிட்டு,
அவற்றை
இறைவனின் திருப்பாதங்கள்
சேரட்டும்!
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}