மாயவனின் அருளோசை!

Dec 18, 2025,10:11 AM IST
- சிவ .ஆ.மலர்விழி ராஜா

அழகான 
மாதமிது

ஆண்டவனின் 
நேரமிது 

இதயத்தின் 
வாசலிலே

இறைவனின்
 காட்சி அது......

வெண் மேகம்
 பனியாக

வீதியெங்கும் 
மழையாக




சில்லென்ற 
பூங்காற்று 

சிலிர்க்க 
வைத்து சென்றாலும்.....

மெல்லிய 
பனி கூட 

மேனியை  
தொட்டாலும்........

வண்ண வண்ண 
மலர்கோலம்

வாசல் தோறும் 
மாக்கோலம்....

உள்ளத்தில் 
கமலம் போல்.....

திருமாலின் 
திருநாமம் 

பரந்தாமன் 
புகழ்மாலை

பாவையரின்
பாமாலை......!

அதிகாலை  
வேளையிலே.....

ஆலயத்தின்
 மணியோசை.....

ஆண்டவனின்    
 தோட்டத்திலே....

அழகான 
குயிலோசை.....

ஆடும் மயில்
அழகினிலே.....

அள்ளி வரும் 
பேராசை......


மாயவனின்  
அருளோசை......

(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்