மாயவனின் அருளோசை!

Dec 18, 2025,10:11 AM IST
- சிவ .ஆ.மலர்விழி ராஜா

அழகான 
மாதமிது

ஆண்டவனின் 
நேரமிது 

இதயத்தின் 
வாசலிலே

இறைவனின்
 காட்சி அது......

வெண் மேகம்
 பனியாக

வீதியெங்கும் 
மழையாக




சில்லென்ற 
பூங்காற்று 

சிலிர்க்க 
வைத்து சென்றாலும்.....

மெல்லிய 
பனி கூட 

மேனியை  
தொட்டாலும்........

வண்ண வண்ண 
மலர்கோலம்

வாசல் தோறும் 
மாக்கோலம்....

உள்ளத்தில் 
கமலம் போல்.....

திருமாலின் 
திருநாமம் 

பரந்தாமன் 
புகழ்மாலை

பாவையரின்
பாமாலை......!

அதிகாலை  
வேளையிலே.....

ஆலயத்தின்
 மணியோசை.....

ஆண்டவனின்    
 தோட்டத்திலே....

அழகான 
குயிலோசை.....

ஆடும் மயில்
அழகினிலே.....

அள்ளி வரும் 
பேராசை......


மாயவனின்  
அருளோசை......

(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்