- சு.யாமினி பிரியா
உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கு உறைவிடமாய்!!!
உண்டு பல்கி பெருகிட
நவதானியங்கள்!!!
எட்டு திசைகளும் சாதனைகள் புரிந்திட!!!
வாழ்வாங்கு வாழ்பவரை புகழ்ந்திட ஸ்வரங்கள்!!!!
விருந்தினரை உபசரிக்க அறுசுவை உணவு!!!!

மனிதனுக்கு வாழ்வாதாரமாக ஐவகை நிலங்கள்!!!
வையத்தில் சிறப்புற வாழ்ந்திட வேதங்கள்!!!
மனிதன் பசியாற்றிட
மரங்களின் முக்கனிகள்!!!
ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்திடும் வாழ்வுதனில்!!!
அகந்தை ஒழித்து
வையம் காப்போம்!!!!
(கவிஞர் சு.யாமினி பிரியா, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்)
தினம் தினம் பரபரப்புடன் சென்னை போலீசார்
டிசம்பர் 30ல் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி.. என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!
வையம்!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
{{comments.comment}}