- சு.யாமினி பிரியா
உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கு உறைவிடமாய்!!!
உண்டு பல்கி பெருகிட
நவதானியங்கள்!!!
எட்டு திசைகளும் சாதனைகள் புரிந்திட!!!
வாழ்வாங்கு வாழ்பவரை புகழ்ந்திட ஸ்வரங்கள்!!!!
விருந்தினரை உபசரிக்க அறுசுவை உணவு!!!!

மனிதனுக்கு வாழ்வாதாரமாக ஐவகை நிலங்கள்!!!
வையத்தில் சிறப்புற வாழ்ந்திட வேதங்கள்!!!
மனிதன் பசியாற்றிட
மரங்களின் முக்கனிகள்!!!
ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்திடும் வாழ்வுதனில்!!!
அகந்தை ஒழித்து
வையம் காப்போம்!!!!
(கவிஞர் சு.யாமினி பிரியா, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்)
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா
அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!
மதுரை மீனாட்சி நகரின் காதல்!
அன்பு!
தமிழகத்தை மீட்போம்: பிப். 21 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்! – அதிமுக அறிவிப்பு
உணர்வு
{{comments.comment}}