திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Dec 29, 2025,05:49 PM IST
- சுமதி சிவக்குமார்

திருப்பதி: திதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளை அதிகாலை திருப்பதி தேவஸ்தானத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு ஆன்லைனில் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்று வரை டோக்கன் வழங்கப்பட்ட 1.80 லட்சம் பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மீண்டும் டிசம்பர் எட்டாம் தேதி முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படும். மகாவிஷ்ணுவை வழிபடும் முக்கிய நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் முக்கிய நிகழ்வாக விஷ்ணு ஆலயங்களில் காலை 4.30 -- 6.00 பிரம்ம முகூர்த்தத்தில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறந்து இருப்பதாக ஒரு ஐதீகம்.

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இது மிக விமர்சையாக கொண்டாடப்படும் இன்று ரங்கநாதர் ரத்ன அங்கியில் ஊர்வலம் வந்து சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.சொர்க்கவாசல் வாசல் வழியாக கோயிலின் உள்ளே சென்று இறைவனை தரிசிப்பவர்களுக்கு அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது.

(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்

news

ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!

news

Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!

news

CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!

news

போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்