செப்டம்பர் 07 - தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட கவலைகள் தீரும்
இன்று செப்டம்பர் 07, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 21
பாஞ்சராத்திர ஜெயந்தி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 09.14 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மரண யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, மதில் சுவர் பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி மற்றும் பாஞ்சராத்திர ஜெயந்தி என்பதால் காலபைரவரை வழிபட இன்னல்கள் குறையும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - செலவு
மிதுனம் - தெளிவு
கடகம்- லாபம்
சிம்மம் - பரிசு
கன்னி - இரக்கம்
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - எச்சரிக்கை
தனுசு - நன்மை
மகரம் - பக்தி
கும்பம் - நலம்
மீனம் - உதவி
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}