ஏப்ரல் 18 - இந்த நாளுக்குரிய சிறப்பு என்ன ?

Apr 18, 2023,08:56 AM IST

இன்று ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 5

சிவராத்திரி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 01.20 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. அதிகாலை 02.03 வரை பூரட்டாதி நட்சத்திரம், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 02.03 வரை மரணயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, விதை பயிடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்


இன்று யாரை வழிபட வேண்டும் ?


இன்று மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட சுபிட்சம் ஏற்படும். செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான தடைகளும் அகன்று வெற்றி கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்