இன்று ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 5
சிவராத்திரி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.20 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. அதிகாலை 02.03 வரை பூரட்டாதி நட்சத்திரம், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 02.03 வரை மரணயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, விதை பயிடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட சுபிட்சம் ஏற்படும். செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான தடைகளும் அகன்று வெற்றி கிடைக்கும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}