இன்று ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 5
சிவராத்திரி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.20 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. அதிகாலை 02.03 வரை பூரட்டாதி நட்சத்திரம், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 02.03 வரை மரணயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, விதை பயிடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட சுபிட்சம் ஏற்படும். செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான தடைகளும் அகன்று வெற்றி கிடைக்கும்.
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}