இன்று ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 5
சிவராத்திரி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.20 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. அதிகாலை 02.03 வரை பூரட்டாதி நட்சத்திரம், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 02.03 வரை மரணயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, விதை பயிடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று மாத சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட சுபிட்சம் ஏற்படும். செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான தடைகளும் அகன்று வெற்றி கிடைக்கும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}