இன்று அக்டோபர் 10 , புதன்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 24
துர்காஷ்டமி, வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
காலை 08.06 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 08.07 துவங்கி, அக்டோபர் 11ம் தேதி காலை 07.22 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 02.06 வரை மூலம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.06 வரை மரணயோகமும், பிறகு காலை 06.01 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை -10.30 முதல் 11.00 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.00 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கணிதம் பயில்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு, முன்னோர் காரியங்களை மேற்கொள்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட ஆயுள் பெருகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பங்குனி மாத சிவராத்திரி வெகு விசேஷமானது.. எப்படி தெரியுமா?
நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?
தெரியுமா...?
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை
தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை
{{comments.comment}}