செப்டம்பர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Sep 25, 2024,09:49 AM IST

இன்று செப்டம்பர் 25 , புதன்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 09

தட்சிணாயண புண்ணிய காலம், தேய்பிறை அஷ்டமி, மேல் நோக்கு நாள்


இன்று மாலை 05.55 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 04.12 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.12 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.02 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை 

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


விசாகம், அனுஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிடம் கட்டுவதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகளை செய்வதற்கு, செடிகள் மரங்கள் நடுவதற்கு, களை செடிகளை அகற்றுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

அதிகம் பார்க்கும் செய்திகள்