- மு. பாரதி
உன்னை நேசித்தோம்
பாதுகாவலானாய்
பணத்திற்கும்
இடத்திற்கும்
உன்
அருமையை
மறந்தோம்
சோலைவனம்
பாலைவனம்
ஆனது
ஆடம்பரத்தை
நாடினோம்

இயற்கையை
மறந்தோம்
விலை மதிப்பில்லாத
வளியை
இழந்து
வலியை
அழைத்து
சுவாசத்திற்கு
திணறுகிறோம்
நேசிப்போம்
மரங்களை
சுவாசிப்போம்
இயற்கையை
எடுத்துரைப்போம்
பயனை
ஒன்றுபடுவோம்
உறுதியேற்போம்
புவியை
காப்போம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம், சென்னை-64,
செங்கல்பட்டு மாவட்டம்)
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. நாளை டெல்லி பயணம்
செங்கல் சூலை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய.. தவெக நிர்வாகி டிஸ்மிஸ் - விஜய் அதிரடி
கருப்பு ... ஒரு விமர்சனப் பார்வை!
கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!
ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)
சத்தியம் நிறைவேறியது!
தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
{{comments.comment}}