- மு. பாரதி
உன்னை நேசித்தோம்
பாதுகாவலானாய்
பணத்திற்கும்
இடத்திற்கும்
உன்
அருமையை
மறந்தோம்
சோலைவனம்
பாலைவனம்
ஆனது
ஆடம்பரத்தை
நாடினோம்

இயற்கையை
மறந்தோம்
விலை மதிப்பில்லாத
வளியை
இழந்து
வலியை
அழைத்து
சுவாசத்திற்கு
திணறுகிறோம்
நேசிப்போம்
மரங்களை
சுவாசிப்போம்
இயற்கையை
எடுத்துரைப்போம்
பயனை
ஒன்றுபடுவோம்
உறுதியேற்போம்
புவியை
காப்போம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம், சென்னை-64,
செங்கல்பட்டு மாவட்டம்)
விருந்தோம்பல்.. தமிழர்களின் தனித்துவம்!
Constantine Poems: அன்புக் கடவுளே.. உனக்கு ஒரு யோசனை!
கவி கலையின் இரு கவிதைகள்!
எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!
சன்னலோரம் எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!
அவளா... இவள்!?
உன் அருமையை மறந்தோம்.. மரங்கள்!
நீரில்லை நீயில்லை... நீரின்றி உயிர் இல்லை !
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}