- மு. பாரதி
உன்னை நேசித்தோம்
பாதுகாவலானாய்
பணத்திற்கும்
இடத்திற்கும்
உன்
அருமையை
மறந்தோம்
சோலைவனம்
பாலைவனம்
ஆனது
ஆடம்பரத்தை
நாடினோம்

இயற்கையை
மறந்தோம்
விலை மதிப்பில்லாத
வளியை
இழந்து
வலியை
அழைத்து
சுவாசத்திற்கு
திணறுகிறோம்
நேசிப்போம்
மரங்களை
சுவாசிப்போம்
இயற்கையை
எடுத்துரைப்போம்
பயனை
ஒன்றுபடுவோம்
உறுதியேற்போம்
புவியை
காப்போம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம், சென்னை-64,
செங்கல்பட்டு மாவட்டம்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}