- வே.ர. விஜயலக்ஷ்மி
காணக் காணப் பேரழகு..
தொட்டு விடத் துளிர்க்கும் பனி அழகு..
கண்ணாடி உருவாய்
துல்லிய தூய்மையாய்...
பச்சை பசும் புற்கள் மீது படர்கின்ற துளி அழகு...
வண்ண வண்ண மலர்கள் சிலிர்ப்பை உணர்த்தும்...
பூக்கள் மீது உறங்கும் வெண் பனித் துளி கொள்ளை அழகு...
இலையில் ஒட்டாமல் உருண்டோடும்
பனித்துளி உலக பந்தத்தினோடு சிக்காமல்,
ஒட்டாமல் வாழக் கற்றுக்கொடுக்கும்...
மனிதன் வாழும் காலத் தில்
மார்கழி பனித்துளி போன்று வெள்ளை மனதுடன்
மற்றவரை மகிழ்ச்செய்து ஈர மனதுடன்
அதிகாலை எழுதல், பாவை பள்ளி எழப் பாடுதல்...
எல்லாம் வல்ல இறையை வணங்கி
ஓசோன் வாயுவினைச் சுவீகரித்து
திருவிளக்கேற்றி, அமுது படைத்து,
பிரபஞ்சமதில் இன்பம் காண்போம்
(V.R.VIJAYALAKSHMI,MA,B.ED,PGDSE,MPHIL, GRADUATE TEACHER,KANCHIPURAM)
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}