- வே.ர. விஜயலக்ஷ்மி
காணக் காணப் பேரழகு..
தொட்டு விடத் துளிர்க்கும் பனி அழகு..
கண்ணாடி உருவாய்
துல்லிய தூய்மையாய்...
பச்சை பசும் புற்கள் மீது படர்கின்ற துளி அழகு...
வண்ண வண்ண மலர்கள் சிலிர்ப்பை உணர்த்தும்...
பூக்கள் மீது உறங்கும் வெண் பனித் துளி கொள்ளை அழகு...
இலையில் ஒட்டாமல் உருண்டோடும்
பனித்துளி உலக பந்தத்தினோடு சிக்காமல்,
ஒட்டாமல் வாழக் கற்றுக்கொடுக்கும்...
மனிதன் வாழும் காலத் தில்
மார்கழி பனித்துளி போன்று வெள்ளை மனதுடன்
மற்றவரை மகிழ்ச்செய்து ஈர மனதுடன்
அதிகாலை எழுதல், பாவை பள்ளி எழப் பாடுதல்...
எல்லாம் வல்ல இறையை வணங்கி
ஓசோன் வாயுவினைச் சுவீகரித்து
திருவிளக்கேற்றி, அமுது படைத்து,
பிரபஞ்சமதில் இன்பம் காண்போம்
(V.R.VIJAYALAKSHMI,MA,B.ED,PGDSE,MPHIL, GRADUATE TEACHER,KANCHIPURAM)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}