மார்கழி பனித்துளி!

Dec 29, 2025,04:49 PM IST

- வே.ர. விஜயலக்ஷ்மி


காணக் காணப் பேரழகு..

தொட்டு விடத் துளிர்க்கும் பனி அழகு..

கண்ணாடி உருவாய்       

துல்லிய தூய்மையாய்...        

பச்சை பசும் புற்கள் மீது படர்கின்ற துளி அழகு... 

வண்ண வண்ண மலர்கள்  சிலிர்ப்பை  உணர்த்தும்... 

பூக்கள் மீது உறங்கும் வெண் பனித் துளி  கொள்ளை அழகு... 

இலையில் ஒட்டாமல்  உருண்டோடும்             

பனித்துளி  உலக பந்தத்தினோடு  சிக்காமல்,

ஒட்டாமல் வாழக் கற்றுக்கொடுக்கும்... 

மனிதன் வாழும் காலத் தில்


 


மார்கழி பனித்துளி போன்று வெள்ளை மனதுடன்  

மற்றவரை மகிழ்ச்செய்து ஈர மனதுடன் 

அதிகாலை எழுதல், பாவை  பள்ளி எழப் பாடுதல்...

எல்லாம் வல்ல இறையை வணங்கி 

வாசலதில்  பசுஞ்சாண மிட்டு, 

வண்ணக்கோலம் வரைந்து

ஓசோன் வாயுவினைச் சுவீகரித்து  

திருவிளக்கேற்றி, அமுது படைத்து, 

பிரபஞ்சமதில் இன்பம் காண்போம்


(V.R.VIJAYALAKSHMI,MA,B.ED,PGDSE,MPHIL, GRADUATE TEACHER,KANCHIPURAM)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்