- வி. சங்கர்
இயற்கை தந்திட்ட
இன்பச் சோலை
மகிழ்வை அள்ளித்
தந்திடும் அலை
பசுமை மரங்களும்
பரப்பியது வலை
பறவைகளும் கூடுகட்டி
இருந்திடும் நிலை
காட்சிக்கு விருந்திங்கே
கவலையைத் தொலை
காற்றுக்கு அங்கே
என்ன விலை

குளங்களும் காட்டுது
பிம்பத்தின் சிலை
குளிர்ந்தது மனசும்
பிறந்தது கலை
துளிர்த்திடும் பூக்களில்
விடியது காலை
(வெ. சங்கர், கிருஷ்ணகிரி)
மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!
“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை
Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?
வெப்பமே என் வெப்பமே...!
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
{{comments.comment}}