V Shankar Tamil Poem: காட்சிக்கு விருந்திங்கே.. கவலையைத் தொலை!

Apr 17, 2026,05:06 PM IST

- வி. சங்கர் 


இயற்கை தந்திட்ட 

இன்பச் சோலை 


மகிழ்வை அள்ளித் 

தந்திடும் அலை 


பசுமை மரங்களும் 

பரப்பியது வலை 


பறவைகளும் கூடுகட்டி

இருந்திடும் நிலை 


காட்சிக்கு விருந்திங்கே

கவலையைத் தொலை 


காற்றுக்கு அங்கே 

என்ன விலை 




குளங்களும் காட்டுது

 பிம்பத்தின் சிலை 


குளிர்ந்தது மனசும் 

பிறந்தது கலை 


துள்ளிடும் மீன்களும்

தூக்கிடும் தலை 


துளிர்த்திடும் பூக்களில்

 விடியது காலை 


(வெ. சங்கர், கிருஷ்ணகிரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்