- வி. சங்கர்
இயற்கை தந்திட்ட
இன்பச் சோலை
மகிழ்வை அள்ளித்
தந்திடும் அலை
பசுமை மரங்களும்
பரப்பியது வலை
பறவைகளும் கூடுகட்டி
இருந்திடும் நிலை
காட்சிக்கு விருந்திங்கே
கவலையைத் தொலை
காற்றுக்கு அங்கே
என்ன விலை

குளங்களும் காட்டுது
பிம்பத்தின் சிலை
குளிர்ந்தது மனசும்
பிறந்தது கலை
துளிர்த்திடும் பூக்களில்
விடியது காலை
(வெ. சங்கர், கிருஷ்ணகிரி)
Tamil Short Story: மௌனத்தின் மரணம்
Tuesday Thoughts: விசேஷங்களுக்கு செல்வது விருந்துக்காக அல்ல; உறவுக்காக!
வேறென்ன வேண்டும்?
ஒப்பற்ற ஆசிரியர்.. போதனையே பிரதானம்.. கேசிஆர் தமிழ்நாட்டு பாடநூல் உறுப்பினரான கதை!
பாலைவனத்தில் பூத்த நந்தவனம்!
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
{{comments.comment}}