- வ.ஸ்ரீ.நித்தியஸ்ரீ
தாயும், தந்தையும்,
கண்கண்ட தெய்வம்.
ஒழுக்கமும், கல்வியும்,
காக்கும் தெய்வம்.
சூரியனும், சந்திரனும்,
வாழ்வுக்கான தெய்வம்.
உழவனும், உணவும்,
வாழவைக்கும் தெய்வம்.
பெண்ணும், மண்ணும்,
வாழ்க்கை தெய்வம்.

பிராணியும், வனமும்
இயற்கை தெய்வம்.
--
வலிமையான மனம்
வாழ்க்கை எப்போதும் எளிதல்ல
சில நேரங்களில்
அது கடினமாக இருக்கும்.
சில நேரங்களில்
நாம் சோகமாக இருப்போம்,
சில நேரங்களில்
மகிழ்ச்சியாக இருப்போம்.
விழுந்தாலும்
மீண்டும் எழ வேண்டும்,
அதுதான் நம்மை
வலிமையாக்கும்.
தோல்வி வந்தாலும்
பயப்பட வேண்டாம்,
அது நமக்கு கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்.
நம்பிக்கை இருந்தால்,
நாம் எதையும் செய்ய முடியும்.
ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தால்,
ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
(வ. ஸ்ரீ. நித்தியஸ்ரீ, ஏழாம் வகுப்பு, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}