வலிமையான மனமும்.. தெய்வமும்.. நித்தியஸ்ரீயின் இரு கவிதைகள்!

Mar 24, 2026,10:26 AM IST

- வ.ஸ்ரீ.நித்தியஸ்ரீ 


தாயும், தந்தையும், 

கண்கண்ட தெய்வம்.


ஒழுக்கமும், கல்வியும், 

காக்கும் தெய்வம்.


சூரியனும், சந்திரனும், 

வாழ்வுக்கான தெய்வம்.


உழவனும், உணவும், 

வாழவைக்கும் தெய்வம்.


பெண்ணும், மண்ணும், 

வாழ்க்கை தெய்வம்.




பிராணியும், வனமும் 

இயற்கை தெய்வம்.


--


வலிமையான மனம் 


வாழ்க்கை எப்போதும் எளிதல்ல


சில நேரங்களில் 

அது கடினமாக இருக்கும்.


சில நேரங்களில்

நாம் சோகமாக இருப்போம்,


சில நேரங்களில் 

மகிழ்ச்சியாக இருப்போம்.


விழுந்தாலும் 

மீண்டும் எழ வேண்டும்,


அதுதான் நம்மை 

வலிமையாக்கும்.


தோல்வி வந்தாலும் 

பயப்பட வேண்டாம்,


அது நமக்கு கற்றுக்கொடுக்கும் 

ஆசிரியர்.


நம்பிக்கை இருந்தால்,


நாம் எதையும் செய்ய முடியும்.


ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தால்,


ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறலாம். 


(வ. ஸ்ரீ. நித்தியஸ்ரீ, ஏழாம் வகுப்பு, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்