- விஜயலக்ஷ்மி கண்ணன்
ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்
அவள் தேன் தமிழ் மொழியாள்
சில்லென்று பூத்த செவ்வந்தி
சிரிப்பில் அவள்
சிங்கார முல்லை
தென்றல் தாலாட்ட
மெல்ல உறங்கின செம்பருத்தி

பறிக்க யாருமில்லை
தானே இறங்கி வந்தாள் பவழ மல்லி.
தினமும் என் மடியில் தவழும் நித்தியமல்லி
இரவும் நிலவும்
உறங்கும் நேரம் இது ,இனியும் நீ வராதது ஏனோ?
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்.. தேன் தமிழ் மொழியாள் !
மௌனத்தின் அளவுகோல்
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை : சட்ட மசோதா நிறைவேறியது
{{comments.comment}}