- சு. யாமினி பிரியா
நட்பு எனும் ஒர் உன்னதம்,
வாழ்வில் கிடைக்கப்பெற்றால்
நடப்பவை எல்லாம் அதிசயமே!!!
முடவனை கூட ஆகாயத்தில் பறக்க வைக்கும்
அதிசயமாம் நட்பு!!!
தோல்வியால் துவண்ட மனதையும் உரமேற்றி,
மெருகேற்றி சாதிக்க வைக்கும் உன்னத பூ நட்பு!!!
எல்லையில்லா அன்பையும் அக்கறையும்
வாரி வழங்கும் வள்ளலாய்
வசந்தமாய் வந்த பூ நட்பு!!!!
கண்ணாடியை போல் நம்மை பிரதிபலிக்க வந்த
கண்ணியமான பூ நட்பு!!!!

அள்ள அள்ள குறையாத அதிசயங்களை நிகழ்த்தி காட்டும்
பூ நட்பு!!!!
நட்பின் இருக்கை யாதெனில்
நட்பே நீயல்லவோ
வாழ்வின் போராட்டங்களை கடக்க உதவும் கட்டுமரம்!!!
உணர்வுகளாலும் சிந்தனைகளாலும் ஒன்றுபட்டு
வாழ்வு எனும் உயிரில் கலந்த உறவே
நீ ஒரு பொக்கிஷம்!!!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது முதுமொழி
உற்ற நண்பன் உடையான் சாதிக்க அஞ்சான் என்பது புது மொழி!!!
(சு.யாமினி பிரியா, கோயம்புத்தூர்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}