என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறியது.. அகரம் பவுண்டேஷன் கட்டடத் திறப்பு விழாவில்.. சூர்யா நெகழ்ச்சி!

Feb 17, 2025,11:37 AM IST

அகரம் பவுண்டேஷன் புதிய கட்டட திறப்பு விழாவில், கடந்த 20 வருடத்தில் அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். இந்த குழந்தைகளுக்காக இவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பது  என்னோட கனவும், ஆசையும் கூட. என்னால் அதைப் பண்ண முடிந்ததில் சந்தோஷம்  மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் நல்ல மனங்களையும் நல்ல சிந்தனை உடையவர்களையும் ஒன்றிணைக்கும். அதற்கான இடமாக இந்த இடம் அமையும் என உறுதியாக நம்புகிறேன் என நடிகரும்,அகரம் பவுண்டேஷன் நிறுவனரான சூர்யா மகிழ்ச்சியாக பேசியுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வானம் அருளும் மழைத்துளியே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை

news

வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்

news

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்