என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறியது.. அகரம் பவுண்டேஷன் கட்டடத் திறப்பு விழாவில்.. சூர்யா நெகழ்ச்சி!

Feb 17, 2025,11:37 AM IST

அகரம் பவுண்டேஷன் புதிய கட்டட திறப்பு விழாவில், கடந்த 20 வருடத்தில் அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். இந்த குழந்தைகளுக்காக இவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பது  என்னோட கனவும், ஆசையும் கூட. என்னால் அதைப் பண்ண முடிந்ததில் சந்தோஷம்  மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் நல்ல மனங்களையும் நல்ல சிந்தனை உடையவர்களையும் ஒன்றிணைக்கும். அதற்கான இடமாக இந்த இடம் அமையும் என உறுதியாக நம்புகிறேன் என நடிகரும்,அகரம் பவுண்டேஷன் நிறுவனரான சூர்யா மகிழ்ச்சியாக பேசியுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்