என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறியது.. அகரம் பவுண்டேஷன் கட்டடத் திறப்பு விழாவில்.. சூர்யா நெகழ்ச்சி!

Feb 17, 2025,11:37 AM IST

அகரம் பவுண்டேஷன் புதிய கட்டட திறப்பு விழாவில், கடந்த 20 வருடத்தில் அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். இந்த குழந்தைகளுக்காக இவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பது  என்னோட கனவும், ஆசையும் கூட. என்னால் அதைப் பண்ண முடிந்ததில் சந்தோஷம்  மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் நல்ல மனங்களையும் நல்ல சிந்தனை உடையவர்களையும் ஒன்றிணைக்கும். அதற்கான இடமாக இந்த இடம் அமையும் என உறுதியாக நம்புகிறேன் என நடிகரும்,அகரம் பவுண்டேஷன் நிறுவனரான சூர்யா மகிழ்ச்சியாக பேசியுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று சவரன் ரூ.96,480 விற்பனை!

news

3 இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும்.. பெண்களே இதைத் தெரிஞ்சுக்கோங்க!

news

பார்த்துப் பதறாமல் நகர்ந்து போகும் காற்றழுத்தம்.. அதான் மழை இன்னும் நிக்கலையாம்!

news

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இறந்து போன 24 லட்சம் பேரின் பெயர்கள்

news

டைரக்டர் ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்? அவரே சொன்ன செம தகவல்

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் .. மாலையில் மகா தீபம்.. பக்தர்கள் குவிந்தனர்

news

அஜித் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த வேண்டுகோள்

news

டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு...பகீர் கிளப்பும் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்