அகரம் பவுண்டேஷன் புதிய கட்டட திறப்பு விழாவில், கடந்த 20 வருடத்தில் அவ்வளவு படிப்பினைகள், அனுபவங்கள். இந்த குழந்தைகளுக்காக இவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னோட கனவும், ஆசையும் கூட. என்னால் அதைப் பண்ண முடிந்ததில் சந்தோஷம் மாணவர்கள், தன்னார்வலர்கள் மட்டுமல்லாமல் நல்ல மனங்களையும் நல்ல சிந்தனை உடையவர்களையும் ஒன்றிணைக்கும். அதற்கான இடமாக இந்த இடம் அமையும் என உறுதியாக நம்புகிறேன் என நடிகரும்,அகரம் பவுண்டேஷன் நிறுவனரான சூர்யா மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா