அறியாமை எனும் இருளை அகற்றி.. ஞானம் வழங்கும் குருவுக்கு வணக்கம்!

Jul 10, 2025,03:23 PM IST

"குரு பிரம்மா, குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா; குரு சாக்ஷாத் பர பிரம்மா, தஸ் மை ஸ்ரீ கு ரவே நம" குரு என்பது இருளை அகற்றுபவர் என்று பொருள் .அறியாமையை அகற்றி ஞானத்தை வழங்கும் குருவிற்கு "குரு பூர்ணிமா "வாழ்த்துக்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்