திரிவேணி சங்கமத்தில் 3 முறை மூழ்கி புனித நீராடிய பிரதமர் மோடி.. வைரல் போட்டோஸ்!

Feb 05, 2025,01:59 PM IST

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்  பிரதமர் மோடி இன்று 3 முறை மூழ்கி எழுந்து புனித நீராடி வழிபாடு செய்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்