வெள்ளை நிற சிங்கக்குட்டிக்கு புட்டி பால் கொடுத்த பிரதமர் மோடி

Mar 04, 2025,05:49 PM IST

குஜராத் மாநிலத்தில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அத்துடன் அங்குள்ள பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவைகளுக்கு உணவு ஊட்டியும் கொஞ்சியும் மகிழ்ந்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்