சென்னை:பொன்னேரி டூ கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொன்னேரி டூ கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை வழித்தடங்களுக்கிடையே செல்லக்கூடிய 18 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.அதே போல் சென்னை டூ கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாறாக, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் டூ பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களைத் பெற தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}