சென்னை: இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள் நிகழ்ந்துள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மற்றும் சிதிலமடைந்த நிலையில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனையோடு ஆகம விதிப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாகக் குடமுழுக்கு காணாத சிறிய கிராமக் கோயில்களுக்குக் கூட நிதி ஒதுக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்தத் தொடர் ஆன்மீகப் பணிகள், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியப் பங்காகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில்,

ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)
2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025)
4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்...
இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! என்று தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}