இன்று மே 27, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி -13
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 06.57 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 06.58 மணிக்கு துவங்கி, நாளை காலை 06.46 வரை அஷ்டமி திதி உள்ளது. இரவு 10.53 வரை மகம் நட்சத்திரமும் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.53 வரை அமிர்தயோகமும் உள்ளது. அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை பயிற்சி செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை வழிபட சகல செல்வ நலன்களும் கிடைக்கும்.
இன்றைய நாள் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - பகை
மிதுனம் - சோதனை
கடகம் - இன்பம்
சிம்மம் - பயம்
கன்னி - இரக்கம்
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - நிம்மதி
தனுசு - நிறைவு
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - உயர்வு
மீனம் - வெற்றி
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}