இன்று மே 27, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி -13
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 06.57 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 06.58 மணிக்கு துவங்கி, நாளை காலை 06.46 வரை அஷ்டமி திதி உள்ளது. இரவு 10.53 வரை மகம் நட்சத்திரமும் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.53 வரை அமிர்தயோகமும் உள்ளது. அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை பயிற்சி செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை வழிபட சகல செல்வ நலன்களும் கிடைக்கும்.
இன்றைய நாள் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - பகை
மிதுனம் - சோதனை
கடகம் - இன்பம்
சிம்மம் - பயம்
கன்னி - இரக்கம்
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - நிம்மதி
தனுசு - நிறைவு
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - உயர்வு
மீனம் - வெற்றி
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}