தமிழகத்தில் அதிக முதலீடு.. ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

May 29, 2023,12:03 PM IST

டோக்கியோ : தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடுகள் செய்ய ஜப்பான் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்டு, தற்போது ஜப்பானில் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார் ஸ்டாலின். இந்த பயணத்தின் போது இன்று, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ உடன் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.


டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பில், தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகள் மேற்கொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 2024 ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்