உயிருக்கு அச்சுறுத்தல்... அண்ணாமலைக்கு விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு

Jan 13, 2023,02:52 PM IST
சென்னை: அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்படலாம் என்று தெரிகிறது.

அண்ணாமலை மிக் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அனல் கக்கப் பேசுகிறார். இதனால் அவருக்கு பாதுகாப்பு மிரட்டல்கள் ஏற்படலாம் என்று மத்திய அரசு அஞ்சுகிறதாம். தொடர்ந்து அவர் வேகம் காட்டி செயல்பட்டு வருவதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு தரம் உயர்த்தப் போகிறார்களாம்.

இதனால் ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் புடை சூழ இனி அண்ணாமலை வலம் வருவார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தான் இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்