சென்னை: சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகையின் அதிகரிப்பால் ரயில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவைகளை மக்கள் பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் ரயில் சேவைகள் பயணிகளின் வசதிக்கு பெரும்பங்காற்றி வருகிறது.

அதன்படி ஏற்கனவே சென்னை பீச் டூ தாம்பரம் செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழித்தடங்களில் தனித்தனியான ஏசி மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் சென்னை பீச் டூ செங்கல்பட்டு, தாம்பரம் டூ சென்னை பீச் என இரண்டு சேவைகளில் கூடுதலாக 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இச்செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}