சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ள நிலையில், இன்று மாலை ரூ.960 உயர்ந்துள்ளது.
கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் காலை உயர்ந்தது. அது மட்டுமின்றி ஒரே நாளில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,044க்கும் விற்கப்பட்டு வருந்த நிலையில், தற்போது கிராமிற்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410க்கும் ஒரு சவரன் ரூ.67,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆகவும், 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆகவும் இருந்தது. தற்போது இந்த வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை தற்போது ரூ.104க்கு விற்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}