ஏப்ரல் 15 - மன அமைதி ஏற்பட மாரியம்மனை வழிபட வேண்டிய நாள்

Apr 15, 2024,11:45 AM IST
இன்று ஏப்ரல் 15, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 02
சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்

இன்று மாலை 05.01 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 05.55 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உண்டு. காலை 06.02 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30  முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சரி செய்ய, பற்களை சீர் செய்ய, பணி சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

மாரியம்மனை வழிபட மன அமைதி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் -  வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பயம்
கடகம் - உயர்வு
சிம்மம் - நன்மை
கன்னி - கவலை
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - பரிவு
கும்பம் -  செலவு
மீனம் - தாமதம்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்