ஏப்ரல் 15 - மன அமைதி ஏற்பட மாரியம்மனை வழிபட வேண்டிய நாள்

Apr 15, 2024,11:45 AM IST
இன்று ஏப்ரல் 15, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 02
சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்

இன்று மாலை 05.01 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 05.55 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உண்டு. காலை 06.02 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30  முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சரி செய்ய, பற்களை சீர் செய்ய, பணி சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

மாரியம்மனை வழிபட மன அமைதி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் -  வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பயம்
கடகம் - உயர்வு
சிம்மம் - நன்மை
கன்னி - கவலை
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - பரிவு
கும்பம் -  செலவு
மீனம் - தாமதம்

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்