ஏப்ரல் 15 - மன அமைதி ஏற்பட மாரியம்மனை வழிபட வேண்டிய நாள்

Apr 15, 2024,11:45 AM IST
இன்று ஏப்ரல் 15, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 02
சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்

இன்று மாலை 05.01 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 05.55 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உண்டு. காலை 06.02 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30  முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சரி செய்ய, பற்களை சீர் செய்ய, பணி சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

மாரியம்மனை வழிபட மன அமைதி ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் -  வரவு
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - பயம்
கடகம் - உயர்வு
சிம்மம் - நன்மை
கன்னி - கவலை
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - பரிவு
கும்பம் -  செலவு
மீனம் - தாமதம்

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

news

இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

அதிகம் பார்க்கும் செய்திகள்