இன்று ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 13
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 07.26 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 02.09 வரை விசாகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
தெய்வம் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிய, கல்வி கற்க, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து செல்வங்களும் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பெருமை
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - கவலை
கடகம் - சோர்வு
சிம்மம் - வரவு
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - பயம்
விருச்சிகம் - செலவு
தனுசு - வெற்றி
மகரம் - லாபம்
கும்பம் - பகை
மீனம் - வெற்றி
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}