ஏப்ரல் 26 - செல்வங்கள் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Apr 26, 2024,09:14 AM IST

இன்று ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 13

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று காலை 07.26 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 02.09 வரை விசாகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை 

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரேவதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


தெய்வம் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிய, கல்வி கற்க, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து செல்வங்களும் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் -  பெருமை

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - கவலை

கடகம் - சோர்வு

சிம்மம் - வரவு

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - பயம்

விருச்சிகம் - செலவு

தனுசு - வெற்றி

மகரம் - லாபம்

கும்பம் -  பகை

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்