இன்று ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 13
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 07.26 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 02.09 வரை விசாகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
தெய்வம் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிய, கல்வி கற்க, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட அனைத்து செல்வங்களும் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பெருமை
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - கவலை
கடகம் - சோர்வு
சிம்மம் - வரவு
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - பயம்
விருச்சிகம் - செலவு
தனுசு - வெற்றி
மகரம் - லாபம்
கும்பம் - பகை
மீனம் - வெற்றி
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}