ஏப்ரல் 29 - தடைகள் விலக்கும் சித்திரை தேய்பிறை சஷ்டி

Apr 29, 2024,10:33 AM IST

இன்று ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 16

தேய்பிறை சஷ்டி, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 06.08 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.12 வரை மூலம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.12 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கிருத்திகை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கணிதம் பயில்வதற்கு, கால்நடைகள் வாங்க, கிணறு வெட்ட, வாகனம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்     


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - பெருமை

கடகம் - அமைதி

சிம்மம் - நன்மை

கன்னி - ஆதரவு

துலாம் - போட்டி

விருச்சிகம் - நிறைவு

தனுசு - பயம்

மகரம் - பகை

கும்பம் - பாசம்

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்