இன்று ஏப்ரல் 03 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 20
பிரதோஷம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 07.32 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. காலை 08.20 வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.20 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
சுரங்கம் அமைப்பதற்கு, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, நவகிரக சாந்தி செய்வதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று பங்குனி மாத வளர்பிறையில் வரும் சோமவார பிரதோஷம். இன்று சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்
தேர்தலில் தோற்றது ஏன்? திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்
பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
கலைச்செல்வியின் திருக்குறள் கவிதைகள்!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
{{comments.comment}}