இன்று ஏப்ரல் 03 திங்கட்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 20
பிரதோஷம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 07.32 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி உள்ளது. காலை 08.20 வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.20 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
சுரங்கம் அமைப்பதற்கு, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, நவகிரக சாந்தி செய்வதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று பங்குனி மாத வளர்பிறையில் வரும் சோமவார பிரதோஷம். இன்று சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}