இன்று ஆகஸ்ட் 28, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 11
பிரதோஷம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
மாலை 03.29 வரை துவாதசி திதியும் பிறகு, திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 02.39 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.39 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.04 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
சாந்தி பூஜைகள் செய்வதற்கு, மதில் சுவர் கட்டுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இரக்கம்
ரிஷபம் - ஊக்கம்
மிதுனம் - ஆர்வம்
கடகம் - அச்சம்
சிம்மம் - கருணை
கன்னி - தடை
துலாம் - உதவி
விருச்சிகம் - செலவு
தனுசு - பக்தி
மகரம் - உயர்வு
கும்பம் - முயற்சி
மீனம் - பாசம்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}