இன்று ஆகஸ்ட் 28, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 11
பிரதோஷம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
மாலை 03.29 வரை துவாதசி திதியும் பிறகு, திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 02.39 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.39 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.04 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
சாந்தி பூஜைகள் செய்வதற்கு, மதில் சுவர் கட்டுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட செல்வாக்கு அதிகரிக்கும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இரக்கம்
ரிஷபம் - ஊக்கம்
மிதுனம் - ஆர்வம்
கடகம் - அச்சம்
சிம்மம் - கருணை
கன்னி - தடை
துலாம் - உதவி
விருச்சிகம் - செலவு
தனுசு - பக்தி
மகரம் - உயர்வு
கும்பம் - முயற்சி
மீனம் - பாசம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}