- பா.பானுமதி
உன்னை கண்டதும்
உண்டானது மயக்கம்
உன்னிடம் சொல்ல
உருவாக்குது தயக்கம்
உன்னில் சுரக்கவில்லையா
நல்இரக்கம்
நீ கண்டுகொள்ளவில்லை எனில்
என்னில் சுணக்கம்
பக்கத்தில் நீ வந்தால்
ஏற்படுகிறது நடுக்கம்
பறந்து போனால்
பட்டு போகிறது உறக்கம்

கோடையில் வரும்
குளிர் தென்றல் நீ
ஆடையில் நடந்து வரும்
அழகு மின்னல் நீ
காதல் நோய் தந்து
காயம் செய்கிறாய்
மோதல் போல காட்சி படுத்தி
மாயம் செய்கிறாய்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
பரம ஏழை!
பள்ளிப் பயண வழியில்!
ஐம்பதைத் தாண்டியும் ஆழ் மனதின் ஓரத்தில்!
இயற்கையின் மடியில்!
அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா
தாய் தரும் அமுதம் (தாய்ப்பால் வாரக் கவிதை)
{{comments.comment}}