- பா.பானுமதி
உன்னை கண்டதும்
உண்டானது மயக்கம்
உன்னிடம் சொல்ல
உருவாக்குது தயக்கம்
உன்னில் சுரக்கவில்லையா
நல்இரக்கம்
நீ கண்டுகொள்ளவில்லை எனில்
என்னில் சுணக்கம்
பக்கத்தில் நீ வந்தால்
ஏற்படுகிறது நடுக்கம்
பறந்து போனால்
பட்டு போகிறது உறக்கம்

கோடையில் வரும்
குளிர் தென்றல் நீ
ஆடையில் நடந்து வரும்
அழகு மின்னல் நீ
காதல் நோய் தந்து
காயம் செய்கிறாய்
மோதல் போல காட்சி படுத்தி
மாயம் செய்கிறாய்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}