- பா.பானுமதி
உன்னை கண்டதும்
உண்டானது மயக்கம்
உன்னிடம் சொல்ல
உருவாக்குது தயக்கம்
உன்னில் சுரக்கவில்லையா
நல்இரக்கம்
நீ கண்டுகொள்ளவில்லை எனில்
என்னில் சுணக்கம்
பக்கத்தில் நீ வந்தால்
ஏற்படுகிறது நடுக்கம்
பறந்து போனால்
பட்டு போகிறது உறக்கம்

கோடையில் வரும்
குளிர் தென்றல் நீ
ஆடையில் நடந்து வரும்
அழகு மின்னல் நீ
காதல் நோய் தந்து
காயம் செய்கிறாய்
மோதல் போல காட்சி படுத்தி
மாயம் செய்கிறாய்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
{{comments.comment}}