- பா.பானுமதி
உன்னை கண்டதும்
உண்டானது மயக்கம்
உன்னிடம் சொல்ல
உருவாக்குது தயக்கம்
உன்னில் சுரக்கவில்லையா
நல்இரக்கம்
நீ கண்டுகொள்ளவில்லை எனில்
என்னில் சுணக்கம்
பக்கத்தில் நீ வந்தால்
ஏற்படுகிறது நடுக்கம்
பறந்து போனால்
பட்டு போகிறது உறக்கம்

கோடையில் வரும்
குளிர் தென்றல் நீ
ஆடையில் நடந்து வரும்
அழகு மின்னல் நீ
காதல் நோய் தந்து
காயம் செய்கிறாய்
மோதல் போல காட்சி படுத்தி
மாயம் செய்கிறாய்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
International Yoga Day: செய்யும் வழி யோக வழி! உய்யும் உன் தேக வலி!
சர்வதேச யோகா தினம்: அமைதியே ஆன்மா.. மூச்சுப் பயிற்சியே மூலதனம்!
Father's day Poem: என் இயக்கம் அப்பா!
Happy Father's Day: அப்பாவின் அன்பு !
Happy Father's day: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
Father's Day: தந்தை எனும் கோயில்!- கலைவாணி ராமு
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
{{comments.comment}}