- பா.பானுமதி
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் உத்வேகம் உண்டாகும்
உள்ளத்திற்கு மதிப்பு கொடுத்தால் இன்ப வெள்ளம் பாய்ந்து ஓடும்
உடலுக்கு மதிப்பு கொடுத்தால் ஆரோக்கியம் நடமாடும்
உறவுகளுக்கு மதிப்பு கொடுத்தால் உற்சாகம் உண்டாகும்
உண்மைக்கு மதிப்பு கொடுத்தால் ஒளி எங்கும் பாய்ந்து ஓடும்
வேலைக்கு மதிப்பு கொடுத்தால் வெற்றிகள் உண்டாகும்
நேர்த்திக்கு மதிப்பு கொடுத்தால் நயங்கள் பண்பாடும்
நேரத்திற்கு மதிப்பு கொடுத்தால் பொன்மணிகள் விளைந்து விடும்

மக்களுக்கு மதிப்பு கொடுத்தால் ஒற்றுமை துளிர்க்கும்
இசைக்கு மதிப்பு கொடுத்தால் இதயம் இனிதாகும்
கலைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் வாழ்க்கை கவியாகும்...
மதிப்பு கொடுத்து மகிழ்வோடு வாழலாம்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!
மதிப்பு கொடுத்தால்....!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
ஊரெல்லாம் ஊஞ்சலாடும் காதலே
இதன் பெயர்தான் நேர்மை...!
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
{{comments.comment}}