- பா.பானுமதி
வேர் தன்னை வெளிப்படுத்தாது...
விழிகளுக்கு புலப்படாது...
மொழிகளுக்கு அக படாது...
தண்டை தாங்குவதே தலையான வேலையாக கொண்டது
இலைகளையும் கிளைகளையும் இறுக்கிப் பிடிக்கும்
நீர் கொடுத்து நேராக்கி தேராக்கும்
விலகி இருந்தாலும் விட்டுக் கொடுக்காது
அடியில் அல்லல் பட்டாலும் அரவணைக்கும்

விருச்சத்தை விருப்பமாய் பசுமையாக்கும்
தனக்கென வாழாமல் தாங்குவதற்கென்றே வாழும்
வண்ணங்களை வளர்ச்சியை கொடுக்கும்
வெளிச்சத்தை பார்க்க விட்டாலும் வாழ்வை கொடுக்கும்
நிலத்தடியில் இருந்தாலும் உயரத்தை தரும்
வலிமையாய் இருந்தாலும்
பெருமைகளை தக்க வைத்துக் கொள்ளாது
அருமையான வேர்போல்
எத்தனையோ இவ்வுலகை இயக்குகிறது
வேர்கள் இருப்பதால் தான் உயிர்கள் உயிர்க்கிறது
உயர்கிறது...
பெற்றோர் மட்டும் அல்ல
மற்றோரும் வேர்களாக விளங்குவதால் தான்...
நாம் இன்று இருக்கிறோம்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!
ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்
விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்
விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!
விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி
தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ
ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
{{comments.comment}}