- பாரத்
சாதி மத சச்சரவுகளை கண்டு
பெரியாராக கொந்தளிக்கும்
எனது தேகத்தின் வேகம்
பெண்ணுரிமை மீட்க கோரி
பாரதியாராக குரல் கொடுப்பேன்
என்றென்றும் நானும்
ஆணவப் படுகொலையை
சட்டத்தின் முன் நிறுத்தி
தண்டிக்க வேணும்

பெண்களை சீண்டுபவனின்
பதினொரு விரல்களையும்
துண்டிக்க உத்தரவிடணும்
கோயில் தடாகங்கள் தான்
நாட்டின் மூலை முடுக்கெல்லாம்
நிறைந்திருக்கு
மேலும்
பள்ளிக்கூடத்திலும் சாதி சான்றிதழே
ஏழை எளியவர்க்கென்று
எழுதி இருக்கு போலும்
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}