டில்லி : 2025- 2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்ட புதிய அறிவிப்புகள் இதோ....
பட்ஜெட் புதிய அறிவிப்புகள் :
அடுத்த ஓராண்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 சீட்கள் ஏற்படுத்தப்படும்.
1 லட்சம் வீடு திட்டங்களை விரைந்து முடிக்க ரூ,15,000 கோடி நிதி
அடுத்த 10 ஆண்டுகளில் 100க்கம் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஹீல் இன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்படும்.
முக்கிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
சிறு குறு தொழில் செய்வோருக்கு கிரெடிட் கார்டு
பருத்தி சாகுபடிக்கு புதிய திட்டம்
புதிய வருமான வரி மசோதா தாக்கலாகும்
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்படும்
100க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் தடை செய்யப்படும்
உயிர் காக்கும் மருந்துகள், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முற்றிலும் வரிகள் நீக்கம்
36 வகையான மருந்துக்களுக்கு சுங்க வரி சலுகை
எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு தொழில் துவங்கி புதிய கடன் திட்டம்
மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேட் இணைப்பு வசதிகள்
ஏஐ தொழில்நுட்ப மையங்களுக்கு ரூ.500 கோடி நிதி
டிடிஎஸ், டிசிஎஸ் குறைக்கப்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}