டில்லி : 2025- 2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்ட புதிய அறிவிப்புகள் இதோ....
பட்ஜெட் புதிய அறிவிப்புகள் :
அடுத்த ஓராண்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 சீட்கள் ஏற்படுத்தப்படும்.
1 லட்சம் வீடு திட்டங்களை விரைந்து முடிக்க ரூ,15,000 கோடி நிதி
அடுத்த 10 ஆண்டுகளில் 100க்கம் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஹீல் இன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்படும்.
முக்கிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
சிறு குறு தொழில் செய்வோருக்கு கிரெடிட் கார்டு
பருத்தி சாகுபடிக்கு புதிய திட்டம்

புதிய வருமான வரி மசோதா தாக்கலாகும்
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்படும்
100க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் தடை செய்யப்படும்
உயிர் காக்கும் மருந்துகள், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முற்றிலும் வரிகள் நீக்கம்
36 வகையான மருந்துக்களுக்கு சுங்க வரி சலுகை
எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு தொழில் துவங்கி புதிய கடன் திட்டம்
மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேட் இணைப்பு வசதிகள்
ஏஐ தொழில்நுட்ப மையங்களுக்கு ரூ.500 கோடி நிதி
டிடிஎஸ், டிசிஎஸ் குறைக்கப்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்.. விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
ஆன்மீகம் அறிவோம்.. தேவலோகத்திலிருந்து.. பூமிக்கு வந்தபோது.. சிவன் என்ன செய்தார் தெரியுமா?
தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}