டில்லி : 2025- 2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்ட புதிய அறிவிப்புகள் இதோ....
பட்ஜெட் புதிய அறிவிப்புகள் :
அடுத்த ஓராண்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 10,000 சீட்கள் ஏற்படுத்தப்படும்.
1 லட்சம் வீடு திட்டங்களை விரைந்து முடிக்க ரூ,15,000 கோடி நிதி
அடுத்த 10 ஆண்டுகளில் 100க்கம் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஹீல் இன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்படும்.
முக்கிய சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
சிறு குறு தொழில் செய்வோருக்கு கிரெடிட் கார்டு
பருத்தி சாகுபடிக்கு புதிய திட்டம்

புதிய வருமான வரி மசோதா தாக்கலாகும்
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்படும்
100க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் தடை செய்யப்படும்
உயிர் காக்கும் மருந்துகள், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முற்றிலும் வரிகள் நீக்கம்
36 வகையான மருந்துக்களுக்கு சுங்க வரி சலுகை
எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு தொழில் துவங்கி புதிய கடன் திட்டம்
மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேட் இணைப்பு வசதிகள்
ஏஐ தொழில்நுட்ப மையங்களுக்கு ரூ.500 கோடி நிதி
டிடிஎஸ், டிசிஎஸ் குறைக்கப்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: 3-வது மொழிப்பாட வகுப்புகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்
ஒரு முடிவா… அல்லது ஒரு தொடக்கமா?.. மனிதன், இயந்திரம், மற்றும் எதிர்காலத்தின் தேர்வு (10)
National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!
{{comments.comment}}