சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கை நிராகரிக்கப்படவில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு மத்திய அரசு கோப்புகளை அனுப்பி உள்ளது. திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கத்தில், திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடரும் என்றும், இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இருந்த மக்கள் தொகைக்கும் தற்போதுள்ள மக்கள் தொகை குறித்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ள கோப்புகுளை அனுப்பியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}