சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கை நிராகரிக்கப்படவில்லை என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் தொடர்பாக கூடுதல் விளக்கம் கேட்டு மத்திய அரசு கோப்புகளை அனுப்பி உள்ளது. திட்டம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கத்தில், திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடரும் என்றும், இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இருந்த மக்கள் தொகைக்கும் தற்போதுள்ள மக்கள் தொகை குறித்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ள கோப்புகுளை அனுப்பியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!
புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை
Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
Om Sai.. அன்பே சாய்!
Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!
{{comments.comment}}