சென்னை: ஏமன் நாட்டில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது தேஜ் புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்கனவே ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறியது. இதற்கு தேஜ் என பெயரிடப்பட்டது. இது இந்தியா வைத்த பெயராகும். மேலும் இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.
தென்மேற்கு அரபிக் கடலில் உருவான தேஜ் புயல் ஏமன் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடலோர பகுதிக்கு நகர்த்துச் சென்றது. இந்தப் புயல் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் மழை தொடரும் எனவும், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3:30க்குள் தேஜ் புயல் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}