- கி.தீபன்
வைகறைத்
துயில்
கலைந்து
வாசலில் போட்ட
கோலங்களும்..
கைவிரல்
கோர்த்த படி
கரும்புகள்
கடித்துச்
செல்லும்
குழந்தைகளும்..

துடைத்தும் மெழுகியும்
சுத்தத்தை அணிந்துகொண்ட
வீடுகளும்..
வெல்லமும் அரிசியும்
ஒன்றிணையக்
காத்திருந்த
பானைகளும்..
குலவையும் குதூகலமும்...
அளவில்லா
ஆனந்தமும்..
இவை அனைத்தும்
இனிமையைத் தவிர
வேறென்ன
தந்துவிடும்...
தை பிறந்துவிட்டால்
இனிமையோடு
எல்லாமே
வந்துவிடும்...
அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!
(கி்.தீபன் , ஆசிரியர், திருவாரூர்)
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
{{comments.comment}}