வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!

Jan 15, 2026,04:17 PM IST

- கி.தீபன்


வைகறைத் 

துயில் 

கலைந்து

வாசலில் போட்ட

கோலங்களும்..


கைவிரல் 

கோர்த்த படி

கரும்புகள் 

கடித்துச்

செல்லும்

குழந்தைகளும்..




துடைத்தும் மெழுகியும்

சுத்தத்தை அணிந்துகொண்ட

வீடுகளும்..


வெல்லமும்  அரிசியும்

ஒன்றிணையக் 

காத்திருந்த

 பானைகளும்..


குலவையும் குதூகலமும்...

அளவில்லா 

ஆனந்தமும்..


இவை அனைத்தும்

இனிமையைத் தவிர

வேறென்ன

தந்துவிடும்...


தை பிறந்துவிட்டால்

இனிமையோடு 

எல்லாமே 

வந்துவிடும்...


அனைவருக்கும்

இனிய பொங்கல்

நல்வாழ்த்துக்கள்...!


(கி்.தீபன் , ஆசிரியர், திருவாரூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!

news

பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை

news

இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்

news

ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு

news

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை

news

இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?

news

தடையினை உடைத்திடு

அதிகம் பார்க்கும் செய்திகள்