- கி.தீபன்
வைகறைத்
துயில்
கலைந்து
வாசலில் போட்ட
கோலங்களும்..
கைவிரல்
கோர்த்த படி
கரும்புகள்
கடித்துச்
செல்லும்
குழந்தைகளும்..

துடைத்தும் மெழுகியும்
சுத்தத்தை அணிந்துகொண்ட
வீடுகளும்..
வெல்லமும் அரிசியும்
ஒன்றிணையக்
காத்திருந்த
பானைகளும்..
குலவையும் குதூகலமும்...
அளவில்லா
ஆனந்தமும்..
இவை அனைத்தும்
இனிமையைத் தவிர
வேறென்ன
தந்துவிடும்...
தை பிறந்துவிட்டால்
இனிமையோடு
எல்லாமே
வந்துவிடும்...
அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!
(கி்.தீபன் , ஆசிரியர், திருவாரூர்)
கோர வெள்ளம்.. "உதவி தேவையில்லை.. இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு தர வேண்டும்".. நேபாளம்
ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்
வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்
ரஜினியின் 'ஜெயிலர் 2'ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கம்!
நேபாளம் வெள்ளம்.. வாழத்தான் பிறந்தோம் என்று நேபாளம் வந்தோம்!
சிந்தனைச் சிதறல்.. மாறுவார்கள் என எதிர்பார்ப்பதை விட.. எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்வோம்!
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் டூ நிமிஷாம்பாள்.. மக்களின் மனம்!
கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!
திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது.. திமுக முப்பெரும் விருதுகள் அறிவிப்பு
{{comments.comment}}