வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!

Jan 15, 2026,04:17 PM IST

- கி.தீபன்


வைகறைத் 

துயில் 

கலைந்து

வாசலில் போட்ட

கோலங்களும்..


கைவிரல் 

கோர்த்த படி

கரும்புகள் 

கடித்துச்

செல்லும்

குழந்தைகளும்..




துடைத்தும் மெழுகியும்

சுத்தத்தை அணிந்துகொண்ட

வீடுகளும்..


வெல்லமும்  அரிசியும்

ஒன்றிணையக் 

காத்திருந்த

 பானைகளும்..


குலவையும் குதூகலமும்...

அளவில்லா 

ஆனந்தமும்..


இவை அனைத்தும்

இனிமையைத் தவிர

வேறென்ன

தந்துவிடும்...


தை பிறந்துவிட்டால்

இனிமையோடு 

எல்லாமே 

வந்துவிடும்...


அனைவருக்கும்

இனிய பொங்கல்

நல்வாழ்த்துக்கள்...!


(கி்.தீபன் , ஆசிரியர், திருவாரூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்