- டிலாணி ஸ்ரீதரன்
அட்சய பாத்திரத்தில் தித்திக்கும் அமிழ்தம்!
ஆழியென ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம்!
இமையென காக்கும் இகத்தின் இன்பம்!
ஈகையென இடைவிடாது கிடைத்திடும் அன்பும்!
உயிர்களென படைக்க நகலாக்கினான் பிரம்மனும்!
ஊட்டச்சத்தென உடம்பில் சொத்தானது உதிரமும்!
என்புகளும் தாயின் அரவணைப்பில் வலுவிழக்கும்!
ஏட்டுக்கல்வியும் இயம்பும் தாலாட்டில் பொலிவிழக்கும்!
ஐங்குரவர்களின் ஆட்சியும் அன்னையின் மாட்சியாகும்!
ஒழுக்கத்தின் பிறப்பிடமும் ஆத்தாவின் கருவறையாகும்!
ஓங்கிடும் புகழும் வலிகளின் உறைவிடமாகும்!
ஒளடதமாகும் மூலிகையின் முதலிடமவர் வாய்மொழியாகும்!

அஃதே அகராதியிலும் தேடப்படும் அர்த்தமாகும்!
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர்மெய்யுமான உருவகமாகும்!
பிரபஞ்சத்தின் நுட்பமான விழியே பிரசவமாகும்!
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
உலகத்தின் முதல் மொழி அம்மா
விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு
வழிமேல் விழி வைத்து வரப்போரம் காத்திருப்பேன்
அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்
ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!
கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி
Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!
Monday Motivation: அலட்சியம் தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்!!
{{comments.comment}}