- முனைவர் கோ. லதா
தமிழ்தாய் வளர்த்த செல்வம் மொழியே
தரணியில் உயர்ந்த தனிப்பெரும் பொழிலே
சொல்லின் வளத்தால் சோர்வை நீக்கு
சுடராய் வாழ்வில் சுகத்தை ஊட்டு
இலக்கணம் காத்து இனிமை சேர்.
இலக்கியம் படித்து ஏற்றம் பெறு
கவிதை பாடிக் களிப்பை வளர்
கருத்தை விதைத்துக் கடமை செய்

பழந்தமிழ் சொல்லை பண்பாய் நேசி
புதுமை சேர்த்து புகழைத் தேடு
நூலை படித்து நன்மை கொள்,
நுவழும் சொல்லால் நோயை வெல்
மொழியின் ஆற்றல் முழுமை கொள்க
வாழ்வில் தமிழை வாழ்த்தி வாழ்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
{{comments.comment}}