சென்னை: அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான தேர்ச்சியைக் கொடுத்த மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது.
பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல அசத்தியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளன நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 98.24 சதவீத தேர்ச்சியைக் கொடுத்துள்ளன. 2வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 96.97 சதவீதத்துடன் உள்ளது.
3வது இடத்தை திருச்சி மாவட்டம் பிடித்துள்ளது. அங்கு 96.55 சதவீத தேர்ச்சியை அரசுப் பள்ளிகள் பதிவு செய்துள்ளன. 4வது இடத்தில் தென்காசி மாவட்டம் வருகிறது. தென்காசி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.15 சதவீதம் ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டம் 96.12 சதவீத தேர்ச்சியுடன் 5வது இடத்தில் உள்ளது.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை-1,695.
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}