அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!

May 08, 2026,11:07 AM IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான தேர்ச்சியைக் கொடுத்த மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது.


பிளஸ்டூ தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல அசத்தியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளன நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக ஈரோடு உருவெடுத்துள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 98.24 சதவீத தேர்ச்சியைக் கொடுத்துள்ளன. 2வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 96.97 சதவீதத்துடன் உள்ளது.


3வது இடத்தை திருச்சி மாவட்டம் பிடித்துள்ளது. அங்கு 96.55 சதவீத தேர்ச்சியை அரசுப் பள்ளிகள் பதிவு செய்துள்ளன. 4வது இடத்தில் தென்காசி மாவட்டம் வருகிறது. தென்காசி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.15 சதவீதம் ஆகும்.




கன்னியாகுமரி மாவட்டம் 96.12 சதவீத தேர்ச்சியுடன் 5வது இடத்தில் உள்ளது.


ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024.

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை-1,695.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!

news

அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!

news

பிளஸ்டூ தேர்வில்.. சென்டம் போட்ட தங்கங்கள்.. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் டாப்!

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

+2 Exam results: பிளஸ்டூ தேர்வு முடிவுகளில்.. அரசுப் பள்ளிகள் அசத்தல்!

news

வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்

news

தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

news

ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

news

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்