சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் வறண்ட நாட்களை அதிகம் கண்ட அனைத்துப் பகுதிகளும் இனி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிகச் சிறந்த மழை நாட்கள் வரவிருக்கின்றன.

குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை (KTCC), கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு (அருகிலுள்ள பகுதி), திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், கேரளா, கர்நாடகா, நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}