தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

Jul 16, 2025,05:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் வறண்ட நாட்களை அதிகம் கண்ட அனைத்துப் பகுதிகளும் இனி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிகச் சிறந்த மழை நாட்கள் வரவிருக்கின்றன.




குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை (KTCC), கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு (அருகிலுள்ள பகுதி), திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.


மறுபுறம், கேரளா, கர்நாடகா, நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

news

நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்

news

நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி

news

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

news

யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

news

விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்