தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

Jul 16, 2025,05:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் வறண்ட நாட்களை அதிகம் கண்ட அனைத்துப் பகுதிகளும் இனி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிகச் சிறந்த மழை நாட்கள் வரவிருக்கின்றன.




குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, சென்னை (KTCC), கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு (அருகிலுள்ள பகுதி), திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.


மறுபுறம், கேரளா, கர்நாடகா, நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பொழியும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்