- கு. கவிதா
பொங்கும் இப்பொங்கல் திருநாளில்
இன்பம் பொங்கட்டும்.
தமிழ் மொழியின் நறுமணம்
உலகெங்கும் வீசட்டும்,
பாலும் தேனும்
ஆறு கலந்து பெருகட்டும்.
ஒற்றுமை என்னும் பேராறு
மனமெங்கும் பாய்ந்தோடட்டும்.
நன்நெறியுடன் நட்பும் நமதாகட்டும்.

மாவிலைக் கோலத்துடன்
குதூகலிக்கும் வண்ணங்கள்,
பச்சரிசி சோற்றுடன் சேரும் பல்வகைக் காய்கறிகள்,
வாழ்த்துகளுடன் சூரிய பகவானின் வானவில் நிறங்கள்,
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}