- கு. கவிதா
பொங்கும் இப்பொங்கல் திருநாளில்
இன்பம் பொங்கட்டும்.
தமிழ் மொழியின் நறுமணம்
உலகெங்கும் வீசட்டும்,
பாலும் தேனும்
ஆறு கலந்து பெருகட்டும்.
ஒற்றுமை என்னும் பேராறு
மனமெங்கும் பாய்ந்தோடட்டும்.
நன்நெறியுடன் நட்பும் நமதாகட்டும்.

மாவிலைக் கோலத்துடன்
குதூகலிக்கும் வண்ணங்கள்,
பச்சரிசி சோற்றுடன் சேரும் பல்வகைக் காய்கறிகள்,
வாழ்த்துகளுடன் சூரிய பகவானின் வானவில் நிறங்கள்,
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}