- கு. கவிதா
பொங்கும் இப்பொங்கல் திருநாளில்
இன்பம் பொங்கட்டும்.
தமிழ் மொழியின் நறுமணம்
உலகெங்கும் வீசட்டும்,
பாலும் தேனும்
ஆறு கலந்து பெருகட்டும்.
ஒற்றுமை என்னும் பேராறு
மனமெங்கும் பாய்ந்தோடட்டும்.
நன்நெறியுடன் நட்பும் நமதாகட்டும்.

மாவிலைக் கோலத்துடன்
குதூகலிக்கும் வண்ணங்கள்,
பச்சரிசி சோற்றுடன் சேரும் பல்வகைக் காய்கறிகள்,
வாழ்த்துகளுடன் சூரிய பகவானின் வானவில் நிறங்கள்,
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}