- கு. கவிதா
பொங்கும் இப்பொங்கல் திருநாளில்
இன்பம் பொங்கட்டும்.
தமிழ் மொழியின் நறுமணம்
உலகெங்கும் வீசட்டும்,
பாலும் தேனும்
ஆறு கலந்து பெருகட்டும்.
ஒற்றுமை என்னும் பேராறு
மனமெங்கும் பாய்ந்தோடட்டும்.
நன்நெறியுடன் நட்பும் நமதாகட்டும்.

மாவிலைக் கோலத்துடன்
குதூகலிக்கும் வண்ணங்கள்,
பச்சரிசி சோற்றுடன் சேரும் பல்வகைக் காய்கறிகள்,
வாழ்த்துகளுடன் சூரிய பகவானின் வானவில் நிறங்கள்,
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}